யாழில் கடலட்டை பண்ணை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
கடலட்டைப் பண்ணையை வேண்டுமென வலியுறுத்தி நேற்று (30.12.2022) யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று நடத்தப்பட்டது. சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணி பண்ணை கடற்கரையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தை அடைந்தது. பேரணியின் நிறைவில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கான மனு கடற்றொழில் அமைச்சரின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. கடற்றொழிலாளர்களின் கண்டனம் கடந்த காலங்களில் பல்வேறு தொழில் முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும், … Continue reading யாழில் கடலட்டை பண்ணை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed